நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪.
• பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு.
• வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம்.
• 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது.
• நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம்.
• தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது.
• சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம்.
சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில்.
• இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது.
• 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
• பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள்.
• மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது.
• தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம்.
• நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம்.
• தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது.
• குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம்.
• காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம்.
• மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி.
• திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது.
• மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை.
• அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை.
• நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது.
• மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள்.
• 99 நாடுகளில் கிளை.
• முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது.
• தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது.
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
நாம் தமிழர்✊ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #👌அருமையான ஸ்டேட்டஸ் #📰தமிழக அப்டேட்🗞️
![📺வைரல் தகவல்🤩 - கால்நடை மருத்துவ ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணிய மூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் ணைப்பாளர் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிர நாம் Seeman4TN_Official Seeman4TN SenthamizhanSeeman] கால்நடை மருத்துவ ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணிய மூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் ணைப்பாளர் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிர நாம் Seeman4TN_Official Seeman4TN SenthamizhanSeeman] - ShareChat 📺வைரல் தகவல்🤩 - கால்நடை மருத்துவ ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணிய மூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் ணைப்பாளர் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிர நாம் Seeman4TN_Official Seeman4TN SenthamizhanSeeman] கால்நடை மருத்துவ ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணிய மூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் ணைப்பாளர் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிர நாம் Seeman4TN_Official Seeman4TN SenthamizhanSeeman] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_351397_1a082bd3_1769678349847_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=847_sc.jpg)

