ShareChat
click to see wallet page
search
#தத்துவம்
தத்துவம் - பிறரை  கெட்ட எண்ணம் காயப்படுத்துவதற்கு முன் மனத்தையே நம் காயப்படுத்தும் பொறாமை என்பது நம்மை உள்ளிருந்து மெதுவாக  சிதைக்கும் நஞ்சு. கெட்ட எண்ணங்கள் வந்தால் தவறு இல்லை. அதை வளர்ப்பதே தவறு. மனம் ஒரு தோட்டம் போல. அகற்றினால் தான் களைகளை மலர்கள் மலரும் பிறர் விழ வேண்டும் என்று நினைப்பவன் முதலில் தானே விழுவான் பிறரை  கெட்ட எண்ணம் காயப்படுத்துவதற்கு முன் மனத்தையே நம் காயப்படுத்தும் பொறாமை என்பது நம்மை உள்ளிருந்து மெதுவாக  சிதைக்கும் நஞ்சு. கெட்ட எண்ணங்கள் வந்தால் தவறு இல்லை. அதை வளர்ப்பதே தவறு. மனம் ஒரு தோட்டம் போல. அகற்றினால் தான் களைகளை மலர்கள் மலரும் பிறர் விழ வேண்டும் என்று நினைப்பவன் முதலில் தானே விழுவான் - ShareChat