ஒரு மனிதர் பாதையில் கிடந்த முள் கிளையை (அல்லது மரத்தை) மற்றவர்களுக்குத் துன்பம் தராதபடி அகற்றியதற்காக, அல்லாஹ் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கி அவரைச் சுவனத்தில் (சொர்க்கத்தில்) சேர்த்தான்
என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


