ShareChat
click to see wallet page
search
*முதல்வர் ஸ்டாலின் அவர்களால்* *தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அமைச்சர் காந்தி*.. இராணிப்பேட்டை மாவட்டம் பனபாக்கம் சிப்காட்டில் டாடா நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவபட்டுள்ளது, இந்த நிறுவனத்தில் அமைச்சர் காந்தி அவர்கள் Share மற்றும் தனக்கு வேண்டிய நபர்களை பணியமர்த்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வருகிறது, இந்த செய்தியின் எதிரொலியாகதான் டாடா நிறுவனத்தின் திறப்புவிழாவில் அமைச்சர் காந்தியை முதல்வர் ஸ்டாலின் புறகணித்தார என்று சந்தேகம் வலுக்கிறது. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் காலத்திலேயே துரைமுருகன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று இரண்டு முறை இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார், அப்படிபட்ட தொகுதி இன்று அமைச்சர் காந்தி அவர்களின் செயல்பாடுகளால் பொதுமக்களிடமும், திமுக கட்சி நிர்வாகி களிடமும், மாபெரும் அதிருப்தி நிலவுகிறது. அவர் மீது ஊழல் குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது,கடந்த வாரம் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் காந்தியை திட்டிய செய்திகள் வெளிவந்தது குறிப்பிடதக்கது. #DMKFailsTN #AIADMK #edappadiyar #📺அரசியல் 360🔴 #எடப்பாடியார் வழியில் என்றும்
AIADMK - பனப்பாக்கம் ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்தாக சர்ச்சை UUSINOWஅமைச்சீகி n { CoNTRNWE797 தொடங்கி முதல்வா வைத்த கைவினை பொருட்கள் சியில் அ கண்காட் அமைச்சர காந்தி பங்கேற்காததால் கோபம் க் தசயம் செய்பி ஆசun பனப்பாக்கம் ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்தாக சர்ச்சை UUSINOWஅமைச்சீகி n { CoNTRNWE797 தொடங்கி முதல்வா வைத்த கைவினை பொருட்கள் சியில் அ கண்காட் அமைச்சர காந்தி பங்கேற்காததால் கோபம் க் தசயம் செய்பி ஆசun - ShareChat