ShareChat
click to see wallet page
search
#🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #Thiruppavai pasuram #ஸ்ரீ ஆண்டாள் #thiruppavai #திருப்பாவை & திருவெம்பாவை
🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 - திருப்பாவை பாடல் 14 எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த மறந்ததற்காக வெட்கப்படாதவளே! வாக்கை உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. மலர்கள்தலை கவிழ்ந்தன. ஆம்பல் உடையணிந்த துறவிகள்தங்கள்  காவி வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, செய்வதற்காக சென்று திருச்சங்கு முழக்கம் கொண்டிருக்கின்றனர் ஆனால் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும் தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! திருப்பாவை பாடல் 14 எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த மறந்ததற்காக வெட்கப்படாதவளே! வாக்கை உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. மலர்கள்தலை கவிழ்ந்தன. ஆம்பல் உடையணிந்த துறவிகள்தங்கள்  காவி வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, செய்வதற்காக சென்று திருச்சங்கு முழக்கம் கொண்டிருக்கின்றனர் ஆனால் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும் தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! - ShareChat