ShareChat
click to see wallet page
search
மூடி திறக்கும் இமைகளில் இடை விடாது கதை சொல்கிறாய் நீ முன் மொழியும் வார்த்தைகளுக்காய் முக்காலம் தவமிருக்கிறேன் தனிமை துளிகளில் இனிக்கும் தேனென வராயோ என் கனவுகளை கொள்ளை கொண்டு எனை நீ ஆளாயோ அழிகின் அழகே ஆனந்த பூச்சரமே முல்லை இதழ் முத்துதிர வாய்மொழி பேசடி #💝இதயத்தின் துடிப்பு நீ