திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு IP செந்தில்குமார் MABL MLA அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகர 8வது வார்டு பைரவர் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள ஆதார் மையத்தை மக்கள் சேவைக்கு தொடங்கி வைத்தார்.
#DMKDindigul #dmkdindigul

