இந்தியா விடுதலை போராட்டத்தில்
ஆங்கிலேயர்கள் இந்தியமண்ணில் தங்களது ஆதிகத்தினை செலுத்தியபோது அவர்களை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திர போராட்ட *மாவீரன் #வீரபாண்டிய கட்டபொம்மன்* அவர்களின் 266 -வது பிறந்த தினத்தில் அவர்தம் புகழை போற்றி வணங்கும் விதமாக தேனி மாவட்டம் *போடிநாயக்கனூர் -அரண்மனை அருகில் அமைந்துள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்* அவர்களின் திருஉருவ சிலைக்கு அஇஅதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு கழகத்தின் சார்பில் - அஇஅதிமுக நிரந்தர ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் *ஐயா திரு.#ஒ_பன்னீர்செல்வம் BA.,MLA* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் போடிநாயக்கனூர் ஜமீன்தார் *திரு.TBSS.ரமேஷ்பாண்டியன்* மற்றும் *"வாரிசு வகையறாக்கள்"* மற்றும் தேனி மாவட்ட கழக செயலாளர் *திரு.SPM.சையதுகான்* அவர்கள் மற்றும் போடிநாயக்கனூர் நகர கழக செயலாளர் *திரு.VR.பழனிராஜ்* அவர்கள் மற்றும் தேனி மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக ஒன்றிய, நகர,சார்பு அணி,பேரூர், கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
#💐வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்🙏 #✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🗞அரசியல் தகவல்கள் #🔶பாஜக


