ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - லெந்துகால சிந்தனைகள்! 10 உபவாச காலங்கள். ஆவிக்குரிய மனிதனும் சரீரமும் ஒன்றுக்கொன்று விரோதமாக அதிகமாக போராடுகின்ற ஆவிக்குரிய போர் புரியும் நாட்களாகும் இப்போராட்டத்தில் தனிமை வெறுப்புணர்வு கோபம்  எரிச்சல், மன அழுத்தம் பாவம் போன்ற 0 மாம்ச சோதனைகளையும் a ஆவிக்குரிய பெருமைக்கான சோதனைகளையும் வாழ்வுக்கான சோதனைகளையும் உலக மேற்கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட போராட்டங்களால் சோர்ந்து போனாலும்  நாம் பெலப்படுத்த கர்த்தர் நம்முடன் இருக்கிறார் நம்மை  என்பதை மறவாதீர்கள்  ஆவிக்குரிய மற்றும் மாம்சத்துக்கான சோதனைகளை உபவாச காலங்களில் நாம் சந்தித்து சோர்ந்துபோனாலும் நமக்கு புதுபெலனை கொடுத்து வாழ்வில் உயர ருவாக்குவார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செல்லும்படியாக நம்மை உ வரழ்வன் ஒளி இன்றைய வேத வசனடு் சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள் வாலிபரும் இடறிவிழுவார்கள் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து  அடித்து  கழுகுகளைப்போலச் செட்டைகளை எழும்புவார்கள்; న அவர்கள் ஓடினாலும் ளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் ஏசாயா 40:29-31 & ஆலோசனை ஜெப உ தவி +91 9443329289 லெந்துகால சிந்தனைகள்! 10 உபவாச காலங்கள். ஆவிக்குரிய மனிதனும் சரீரமும் ஒன்றுக்கொன்று விரோதமாக அதிகமாக போராடுகின்ற ஆவிக்குரிய போர் புரியும் நாட்களாகும் இப்போராட்டத்தில் தனிமை வெறுப்புணர்வு கோபம்  எரிச்சல், மன அழுத்தம் பாவம் போன்ற 0 மாம்ச சோதனைகளையும் a ஆவிக்குரிய பெருமைக்கான சோதனைகளையும் வாழ்வுக்கான சோதனைகளையும் உலக மேற்கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட போராட்டங்களால் சோர்ந்து போனாலும்  நாம் பெலப்படுத்த கர்த்தர் நம்முடன் இருக்கிறார் நம்மை  என்பதை மறவாதீர்கள்  ஆவிக்குரிய மற்றும் மாம்சத்துக்கான சோதனைகளை உபவாச காலங்களில் நாம் சந்தித்து சோர்ந்துபோனாலும் நமக்கு புதுபெலனை கொடுத்து வாழ்வில் உயர ருவாக்குவார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செல்லும்படியாக நம்மை உ வரழ்வன் ஒளி இன்றைய வேத வசனடு் சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள் வாலிபரும் இடறிவிழுவார்கள் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து  அடித்து  கழுகுகளைப்போலச் செட்டைகளை எழும்புவார்கள்; న அவர்கள் ஓடினாலும் ளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் ஏசாயா 40:29-31 & ஆலோசனை ஜெப உ தவி +91 9443329289 - ShareChat