ShareChat
click to see wallet page
search
#✝பிரார்த்தனை #பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பிரார்த்தனை - Good Morning பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது  அன்பு கடவுளைப் பலியாக்கிக்கொண்டது தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை. வேதம் சொல்கிறது : அப்படியே மனுஷகுமாரனும் இயேசுகிறிஸ்து) ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்யவும் அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் மாற்கு 10: 45 Good Morning பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது  அன்பு கடவுளைப் பலியாக்கிக்கொண்டது தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை. வேதம் சொல்கிறது : அப்படியே மனுஷகுமாரனும் இயேசுகிறிஸ்து) ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்யவும் அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் மாற்கு 10: 45 - ShareChat