மனதில் உன்னை நிரப்பி வைத்தேன்
நனவில் வருவாயே!
கனவில் கூடக் கவிதை சொன்னேன்
காட்சி தருவாயே!
நினைவை உனக்காய் நிறுத்தி வைத்தேன் நிஜமாய் வருவாயே!
இதமாய் வந்தென் இதயம் அமர்ந்து முத்தாரம்மா இன்பம் தருவாயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏