ShareChat
click to see wallet page
search
தொல்லியல் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டட முகப்பு விளக்குகளின் (Façade Lighting) செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம் கருமாண்டி செல்லிபாளையத்தில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகம், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 34.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - தமிழ்நஃடு =ரச COVZINMENT CF IiYL NADت தமிழ்நஃடு =ரச COVZINMENT CF IiYL NADت - ShareChat