ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - கள்ளச்சாராயம் குடித்த 5 பேர்  மரணம். அடுத்ததுயரம் பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15 பேர்  ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர் தொடர்பாக 12 பேரை போலீசார்  இது கைது செய்துள்ளனர் 2016 முதல்  பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு  பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது  கள்ளச்சாராயம் குடித்த 5 பேர்  மரணம். அடுத்ததுயரம் பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15 பேர்  ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர் தொடர்பாக 12 பேரை போலீசார்  இது கைது செய்துள்ளனர் 2016 முதல்  பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு  பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது - ShareChat