பிறப்பால் தமிழர் என்றால் தன்னுடைய
இனம் சார்ந்த எந்த விடயத்தையும் விட்டுக் கொடுக்காமல் பேசுபவனே தமிழன்.
அன்னியன் ஒருவனே தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் தமிழ் வரலாற்றையும் தமிழ் முன்னோர்களையும் இழிவு படுத்துவார்கள்.
அறிவார்ந்த தமிழர் சமூகம் சிந்திக்க வேண்டும்.
இங்கே இருக்கிற திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களும் சரி அவர்களுக்கு கீழே 200 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிற அந்நியர்களும் சரி தமிழ் மொழியையும் தமிழரையும் தமிழர் வரலாற்றினையும் கலாச்சாரத்தையும்
பொது மேடை போட்டும், ஊடகங்களிலும் எவ்வளவு கொச்சையாக இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள்.
இவர்களுக்கு அந்த துணிச்சலை கொடுத்தது
நம்முடைய பெரும்பான்மையான தமிழர் சமூகம் தான் வாக்குக்கு காசு வாங்கிக் கொண்டு இந்த திராவிட அந்நியர்களுக்கு அதிகாரத்தை கொடுத்ததின் விளைவு இது. #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #👆தமிழ்நாடு அரசியல் #வரலாறு #தமிழ் நாடு


