திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு பூண்டி.கே.கலைவாணன் MLA அவர்கள் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநெய்பேர் ஊராட்சி மற்றும் சித்திரையூர் ஊராட்சிக்கு இடையே புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலத்தினை திறந்து வைத்தனர்.உடன் ஒன்றிய செயலாளர் திரு.புலிவலம்.A.தேவா அவர்கள் திரு IV.குமரேசன் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#DMKTiruvarur #dmktiruvarur

