ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - நெருப்பாலும் பிரிக்க முடியாத அன்பு! கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, ரோமர் 8:35) துன்பமோ ? இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, சிமிர்னா கண்காணியான பாலிகார்ப், சபையின் கிறிஸ்துவை மறுதலித்தால் உயிர் 11 பிழைக்கலாம் என்று மிரட்டப்பட்டார். 77 எரியும் நெருப்புக்கு முன் நிறுத்தப்பட்ட அவர், "86 வருடங்கள் நான் அவருக்கு ஊழியம் செய்தேன், அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் இராஜாவை நான் எப்படித் தூஷிப்பேன்?" என்று முழங்கினார். நெருப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. உயிரே போனாலும் கிறிஸ்துவை விடமாட்டேன் உயிரைக் கொடுத்து என்று தைரியமாகத் தன் இரத்த சாட்சியானார். மரணமே பாடுகளோ, உபத்திரவமோ, ஏன் கிறிஸ்துவை  வந்தாலும், உண்மையான விசுவாசி விட்டு விலகமாட்டான். நெருக்கங்கள் நம்மை தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்யுமே தவிர, ஒருபோதும் நம்மை அவருடைய அன்பிலிருந்து பிரிக்கவே முடியாது. "உடலை அழிக்க நெருப்பால் முடியும், ஆனால் உள்ளத்திலிருக்கும் கிறிஸ்துவின் அன்பை அழிக்க எதனாலும் முடியாது  தவவசனம் நெருப்பாலும் பிரிக்க முடியாத அன்பு! கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, ரோமர் 8:35) துன்பமோ ? இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, சிமிர்னா கண்காணியான பாலிகார்ப், சபையின் கிறிஸ்துவை மறுதலித்தால் உயிர் 11 பிழைக்கலாம் என்று மிரட்டப்பட்டார். 77 எரியும் நெருப்புக்கு முன் நிறுத்தப்பட்ட அவர், "86 வருடங்கள் நான் அவருக்கு ஊழியம் செய்தேன், அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் இராஜாவை நான் எப்படித் தூஷிப்பேன்?" என்று முழங்கினார். நெருப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. உயிரே போனாலும் கிறிஸ்துவை விடமாட்டேன் உயிரைக் கொடுத்து என்று தைரியமாகத் தன் இரத்த சாட்சியானார். மரணமே பாடுகளோ, உபத்திரவமோ, ஏன் கிறிஸ்துவை  வந்தாலும், உண்மையான விசுவாசி விட்டு விலகமாட்டான். நெருக்கங்கள் நம்மை தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்யுமே தவிர, ஒருபோதும் நம்மை அவருடைய அன்பிலிருந்து பிரிக்கவே முடியாது. "உடலை அழிக்க நெருப்பால் முடியும், ஆனால் உள்ளத்திலிருக்கும் கிறிஸ்துவின் அன்பை அழிக்க எதனாலும் முடியாது  தவவசனம் - ShareChat