🌙 இரவு சிந்தனை 🌙
🌹 29.03.2026🌹
🌹வாழ்க்கை என்பது உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவது போல் அல்ல🌹
🌹புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது🌹
🌹அதாவது அம்பு எந்த அளவுக்குப் பின்னோக்கி இழுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு முன்னோக்கிப் பாயும்🌹
🌹அதேபோல் வாழ்க்கையில் நாம் பின்னோக்கி இழுக்கப்பட்டால் முன்னேற்றம் அடுத்து உள்ளது என்று எண்ணிக் கொள்ள வேண்டும்🌹
🌹பின்னடைவு ஏற்படுவதால் மனம் தளரக் கூடாது🌹
🌹உடைந்துப் போன
நிலையிலும்🌹
🌹அடுத்த அடியை நாம் எடுத்து வைக்கின்றோம் என்றால்
நாம் தான் திறமைசாலி🌹
🌹அண்ணாந்து பார்க்கும் வரை தான் சிகரம் அடைந்து விட்டீர்கள் என்றால் அதுவும் இன்னுமோர் தரை தான்🌹
🌹உங்களால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது உங்களால் முடியும்🌹
🌹ஆகையால் சிந்தித்து செயல்பட்டால்
வெற்றி நிச்சயம்👍
🤲இறைவா இன்றைய
29-03-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 30-03-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தைக் கொன்று🙏
🙏இனிய இரவு வணக்கம்🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏

