கரை புரண்டு ஓடும் காவிரியாய், தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம். கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்!- மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்#ஸ்டாலின்_தொடரட்டும் #dmk4tn


