ShareChat
click to see wallet page
search
#Today Gospel ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். ( வெளி 2 : 5 ) அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ( மத்தேயு 24 : 12, 13 )
Today Gospel - RETURN TO YOUR FIRST LOVE Revelation2.4-5 Jeremiah 29.13 ஆனாலும் நீஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறைஉண்டு வெளி 2:45 RETURN TO YOUR FIRST LOVE Revelation2.4-5 Jeremiah 29.13 ஆனாலும் நீஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறைஉண்டு வெளி 2:45 - ShareChat