நடிகர் விஜய் இப்போது பொதுவெளியில் உருவாக்க முயற்சிக்கும் பிம்பம், “எங்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள், எங்களை பழிவாங்குகிறார்கள், ஒரு சாதாரண தெருமுனைக் கூட்டத்துக்குக் கூட அனுமதி கிடைக்கலை"
ஆனா நடந்தது என்னன்னு பார்ப்போம். தெருமுனைக் கூட்டத்துக்கு விதிமுறைப்படி அதிகபட்சம் 200 பேருக்குள்ள தான் அனுமதி கிடைக்கும் என்றாலும், முதல் விண்ணப்பத்திலேயே 5000 பேருக்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள் இந்த தவிட்டு தற்குறிகள்.
அது விதிமுறைக்கு முரணானதால் அதிகாரிகள் அதை நிராகரிச்சாங்க.
அதுக்கப்புறம் அதையே 3000 பேராக குறைத்து மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள் இந்த கடைந்தெடுத்த தற்குறிகள் — இதுவும் விதிமுறைக்கு வெளியே தான், அதனால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட இருக்கிற அறிவில்லாத அணில்கள் தலைமை தற்குறியை உசுப்பேத்தி, அவரும் தலைமைச் செயலகத்துக்கு தள்ளாடின்னே சென்று, Election Commission of India சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான Archana Patnaik IAS அவர்களை சந்தித்து புகார் தெரிவித்திருக்கிறார்.
அவர் எதிர்பார்த்தது... மேடம் உடனே கீழ் அதிகாரிகளை கூப்பிட்டு லெப்ட் & ரைட் விட்டு அனுமதி கொடுக்க சொல்லுவார்கள் என்று. ஆனா அங்க இவர்களை உட்கார வச்சு, விதிமுறைக்கு வெளியே எதுக்கும் அனுமதி கிடையாது. சரியான அளவுக்கு விண்ணப்பம் கொடுங்கன்னு பாடம் எடுத்து திருப்பி அனுப்பியிருக்காங்க.
அது இல்லாம அங்கு நடந்த உச்ச பட்ச காமெடியே, டிஜிபி, கமிஷனர் ஆப் போலீஸ், ADGP L&O, ADGP intelligence மற்றும் DGP armed forces ஆகிய அதிகாரிகளை உடனடியாக வேறு பதவிக்க மாற்ற வேண்டும் என்று
நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்திருக்கிறார். 😂😂
மூத்த அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் IAS, ஒரு புன்னகையோடு (மைண்ட் வாய்ஸ், ஒரு கவுன்சிலர் பதிவியை கூட ஜெயிக்க துப்பில்லை, வந்துட்டே...) போயிட்டு வாங்க, நாங்கள் பார்த்து கொள்கிறோம்னு சொல்லி, போய் suvidha portalல முறையா விண்ணப்பம் செய்கிற வேலையை பாருங்கள் என்று அனுப்பியிருக்கிறார்.
அதற்கு பிறகு மூன்றாவது முறையாக Suvidha portalல பெரம்பூரில், திங்கள் மதியம் 2-4 மணிக்கு, 100 பேருக்கான தெருமுனைக் கூட்டத்துக்கு விண்ணப்பம் செய்து, இந்த முறை விதிமுறைக்குட்பட்டு இருந்ததால் உடனடியாக அனுமதியும் கிடைத்திருக்கிறது.
ஆரம்பத்திலேயே இதை கேட்டிருந்தா, எந்த பிரச்சனையும் இல்லாம அனுமதி கிடைத்திருக்கும். ஆனால் அதை செய்யாமல், விதிமுறைக்கு வெளியே 5000, 3000ன்னு கேட்டு நிராகரிப்பு வந்த பிறகு, “ஒரு அனுமதிக்கே தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்திக்க வேண்டிய நிலை”ன்னு பொதுவெளியில் நரேட்டிவ் செட் செய்தால், தற்குறிகளுக்கு மத்தியில் வேண்டுமானால் எடுபடலாம், ஆனால்..
ஒரு பொதுக் கூட்டத்திற்கு கூட முறையாக விண்ணப்பித்து அனுமதி வாங்கவே லாயக்கு இல்லாத இவர், முதலமைச்சராகி இந்த மாநிலத்தையே சிறப்பாக நிர்வாக செய்வேன் என்று கூறுவதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் எப்படி நம்புவார்கள்?
உங்கள் வாக்குகளை இது போன்ற தரம் தாழ்ந்த தற்குறிகளுக்கு அளித்து வீணாக்காதீர்கள் 🙏. #📺வைரல் தகவல்🤩 #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


