ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - ரோமர் 5 8 6 10 4 9 ஒரே மனுஷனாலே 12 இப்படியாக, பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று  13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் LILILLOITLLIgl. எண்ண அப்படியிருந்தும், 14 மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை 15 வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில் ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது  16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால்  உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ரோமர் 5 8 6 10 4 9 ஒரே மனுஷனாலே 12 இப்படியாக, பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று  13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் LILILLOITLLIgl. எண்ண அப்படியிருந்தும், 14 மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை 15 வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில் ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது  16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால்  உண்டான தீர்ப்பு தேவன் அருளும் - ShareChat