ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  24-02- 2026 அன்று மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா  அவர்களின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மதிப்பிற்குரிய  ஏ.அருணகிரி அவர்களும் அணுகாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்  சிவராஜ் அவர்களும் பொதுக்குழு உறுப்பினர்  ரவிச்சந்திரன் அவர்களும் மற்றும் பெரும்பாலை கிளைக் கழக செயலாளர்  வாசு அவர்களும் விநாயகபுரம் கிளைக் கழக செயலாளர்  நவமணி மற்றும் சண்முகம் இவர்களுடன் ஆலையின் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆளை தொழிலாளர்கள் பணியாளர்கள் தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆலையில் பண்ணையில் வேலைசெய்வார்கள்நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து இன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இப்படிக்கு எஸ். பத்மநாபன். செயலாளர் அண்ணா தொழிலாளர் சங்கம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat