ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - விரதத்தை எப்படி தொடங்குவது ? சிவராத்திரி விரதத்தை முதல் நாளே மகா தொடங்கிவிட வேண்டும் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும் சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும் இயலாதவர்கள் இருவேளை பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம் நமசிவாய சிவாய நமஹ 8اف ஓம் மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும் இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் விரதத்தை எப்படி தொடங்குவது ? சிவராத்திரி விரதத்தை முதல் நாளே மகா தொடங்கிவிட வேண்டும் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும் சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும் இயலாதவர்கள் இருவேளை பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம் நமசிவாய சிவாய நமஹ 8اف ஓம் மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும் இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் - ShareChat