#செய்திகள் #சித்தூர் செய்திகள் #செய்திகள் #விளாத்திகுளம் செய்திகள் #தேசிய செய்திகள் ஆந்திர மாநிலத்தில் 3 வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25,000 ஊக்கத் தொகை மற்றும்5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் - சட்டமன்றத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


