உண்ணும் உணவும் பருகும் நீரும் உந்தன் அருளாலே!
எண்ணும் மனமும் பண்ணும் செயலும் உந்தன் அருளாலே!
சொல்லும் பொருளும் சொல்லின் புனைவும் உந்தன் அருளாலே!
அல்லும் பகலும் கல்லும் கனியும் முத்தாரம்மா உந்தன் அருளாலே! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்