ShareChat
click to see wallet page
search
உனக்கு தெரிய வேண்டியது நேரத்தில் தெரிய வரும். உனக்கு எது தேவையோ அது நிறைவேற வேண்டிய அந்த நேரத்தில் நிச்சயமாக நிறைவேறும். உனக்கு என்று உள்ளது உனக்குத்தான் அது வேறு யாருக்கும் போகாது. அதுபோல உனக்கென்று இல்லாதது ஒருபோதும் உன்னை சேராது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. இல்லாததை நினைத்து ஒருபோதும் ஏங்காதே. வாழ்க்கையின் சூட்சுமம் இதுதான் !! பகவான் ஸ்ரீரமண மகரிஷி. #information
information - ShareChat