கோபம் தாபம் தீர்த்து விடு
மனக் கவலைகள் துரத்தி விடு!
குலசைத் தாயே வந்தென்றன்
இருளை இன்றே விரட்டி விடு!
பாதம் பற்றிக் கொண்டு விட்டேன்
வினைகளை எட்டி உதைத்து விடு!
வாதம் ஏதும் செய்யாது வந்து
எனக்கின்பம் தந்து விடு! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏