ShareChat
click to see wallet page
search
#🙏🏻கார்த்திகை விரதம் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🌙சந்திர தரிசனம்🔯 #🙏ஏகாதசி🕉️ பட்டையில் இடும் மூன்று வரிகளின் காரணம் என்ன? ஏன் நெற்றியில் இடவேண்டும்? திருநீறு, மஞ்சள், குங்குமம் போல் மொத்தம் அந்த 18 பாதுகாப்பு சத்திகள் யாவை? என்ற விவரங்கள் தெரிந்துகொள்ள எங்களை அணுகலாம் அல்லது அடுத்தடுத்து வரும் வெளியீடுகளில் காணலாம். நமது அண்டம் மட்டுமன்றி மொத்த 1359 அண்டங்களிலும் (அண்டபேரண்டங்களிலும்) அருளாட்சி புரிந்து வரும் நம் முப்பாட்டன்களால் விஞ்ஞானிக்கும் விஞ்ஞானிகளால் அருளப்பட்டது நம் இந்துவேதம் மதம்...!!! இந்து வேதங்களும் மதமும் பகுத்தறிவுப் பூர்வமானது!!! மெய்ஞானம், புறஞானம், அகஞானம், விஞ்ஞானம் மிக்க தத்துவங்களையும் செயல்சித்தாங்களையும் கொண்டது!!! பிற மொழி கலப்பாலும், பிற இனக்கலப்பாலும், அந்நியர்களின் சூழ்ச்சியாலும் இன்றுவரை நம் சத்திவாய்ந்த மந்திரங்களும், வழிமுறைகளும், நாமும் பட்ட அழிவுகளும், அருளுலகே இருளுலகம் ஆகிவிட்டதும் போதும்! விழித்துக் கொள்வோம்!! --- பதினெண்சித்தர் பீடாதிபதிகள் அருளியவற்றிலிருந்து சிறு சிறு துணுக்குகளாக இங்கே!
🙏🏻கார்த்திகை விரதம் - ShareChat