உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ,எழுந்து உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
மாற்கு 2:9
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 2:10
உடனே அவன் எழுந்து,தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான்,அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு,நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி,தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மாற்கு 2:12
#😔தனிமை வாழ்க்கை 😓 #💑கணவன் மனைவி காதல்💞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #⚡ஷேர்சாட் அப்டேட்


