பனைமரம் ஏறி பனைத் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன்; தான் வெற்றி பெற்றால் அரசு அனுமதியுடன் மதுவையும், பனங்கல்லையும் வைத்து எது அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்!
#Karthikeyan | #NaamTamilarKatchi | #Rajapalayam | #AssemblyElection | #TNNews | #LatestNews #இன்றையசெய்தி


