ShareChat
click to see wallet page
search
#😱தாத்தாவை ஆசிட் ஊற்றி கொன்ற பேரன்😮 தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😱தாத்தாவை ஆசிட் ஊற்றி கொன்ற பேரன்😮 - தாத்தாவை ஆசிடீ ஊற்றி கொன்ற பேரன் சசி்ப்வற்றிரகரபத்தை  ஆரணி அருகே 84 வயது முதியவரை பேரன் ஆசிட் ஈற்டுத்தyள்ளதன அறுத்து கொடூரமான கொலை பரபரப்பு Zo திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி வயது 84) தனியாக வசித்து வந்தார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை இழந்ததால் அவர் மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்த சௌந்தர் தனது பாட்டியும் சாரங்கபாணியின் மனைவியுமான இகத்பகதணடு ; தீயிட்டு எரித்துக் கொண்டிருந்ததாக வேண்டாவரம் கூறப்படுகிறது  இதைக் தாத்தா சாரங்கபாணி கண்டித்ததாக  தெரிகிறது இதனால் ஏற்பட்டதகராறு கொடூரமானதிருப்பத்தை  எடுத்தது  கோபத்தில் ஆவேசமடைந்த பேரன் தாத்தாவின் மீது ھھرمکا, ஆசிட் பின்னர் கத்தியால் சரமாரியாக தாக்கி அவரது அந்தரங்க உறுப்புகளை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தாத்தாவை ஆசிடீ ஊற்றி கொன்ற பேரன் சசி்ப்வற்றிரகரபத்தை  ஆரணி அருகே 84 வயது முதியவரை பேரன் ஆசிட் ஈற்டுத்தyள்ளதன அறுத்து கொடூரமான கொலை பரபரப்பு Zo திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி வயது 84) தனியாக வசித்து வந்தார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை இழந்ததால் அவர் மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்த சௌந்தர் தனது பாட்டியும் சாரங்கபாணியின் மனைவியுமான இகத்பகதணடு ; தீயிட்டு எரித்துக் கொண்டிருந்ததாக வேண்டாவரம் கூறப்படுகிறது  இதைக் தாத்தா சாரங்கபாணி கண்டித்ததாக  தெரிகிறது இதனால் ஏற்பட்டதகராறு கொடூரமானதிருப்பத்தை  எடுத்தது  கோபத்தில் ஆவேசமடைந்த பேரன் தாத்தாவின் மீது ھھرمکا, ஆசிட் பின்னர் கத்தியால் சரமாரியாக தாக்கி அவரது அந்தரங்க உறுப்புகளை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது - ShareChat