🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மறையவன் உயிரைக் காத்து மறலியைச் செற்றார் பாலைத்_
_🍁துறையணி அன்பில் ஆலந் துறைதவத் துறைய மர்ந்த_
_🍁இறையவர் ஓடொன் றேந்தி இடுபலிக் குழலும் செல்வர்_
_🍁நறைகமழ் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கூற்றுவனை உதைத்தவர் !! திருப்பாலைத்துறை, அழகிய அன்பில் ஆலந்துறை, திருத்தவத்துறை முதலிய தலங்களில் விரும்பி எழுந்தருளிய இறைவர் !! பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரியும் செல்வர் !! அவர், பொழில்களால் சூழப்பெற்று மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற `நடுதறி அப்பன்` என்ற திருநாமம் உடைய சிவபெருமானார் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்


