ShareChat
click to see wallet page
search
#மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் - மகிழ்ந்து மகிழாமல் கடந்த மாட்டு பொங்கல் காலவரையறையில்லாமல் கால காலமாக உழைத்த உழவனும், உழவு மாடுகளுக்கும் யந்திர மயமான நவீன வேளார்ன்மையாள் விடுதலை கிடைத்தது கடந்த கால உழவனுக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக மாறியது மாட்டு ஏ0%சதவீதம் உழவு மாடுகள் பொங்கல் ல்லாத மாட்டுப்பொங்கல் வருத்தமாக இருந்தாலும் வரையரையற்ற உழைப்பில் இருந்து விடுதலைகிடைத்ததில் மகிழ்ச்சி நாட்டு பசுக்கள் னமே கிராமத்திலும் காணாமல் போனது நிழற் வீட்டில்  படமாக சில ன்றைய தலைமுறை பார்க்க காட்சி பொருளாக உள்ளது  ன்றைய தொகைக்கு பால் விநியோகம் செய்ய மக்கள் வெளிநாடு கலப்பின பசுக்ககளே கிராமத்தில் ள்ளது. வனிக மயமானா காலத்தில் உ கிராமத்திலும் நாட்டு மாடு வளர்ப்பு  சாத்தியமில்லாதது , கடந்த தலைமுறையை நம் காப்பாற்றிய நாட்டு பசுக்கள் னத்தை அரசாங்கம் தான் காப்பகம் வைத்து காப்பற்ற வேண்டும் வளர்ச்சி சந்தோஷம் கொடுத்தாலும் கடந்த காலாத்தாரோடு பாதி வாழ்க்கைகக்கு பேரிட்டு கொஞ்சிய நாட்டு மேல் கழித்த IITLD ல்லாத பொங்கல்  பசுக்களும் காளைமாடுகளும் வெற்றிடமாகவே உள்ளது  ல்லாததை நினைத்து ஏங்குவது மனிதனுக்கு வாழ்நாள் சாபம் அன்புடன் ரா கிருபாகரன் மகிழ்ந்து மகிழாமல் கடந்த மாட்டு பொங்கல் காலவரையறையில்லாமல் கால காலமாக உழைத்த உழவனும், உழவு மாடுகளுக்கும் யந்திர மயமான நவீன வேளார்ன்மையாள் விடுதலை கிடைத்தது கடந்த கால உழவனுக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக மாறியது மாட்டு ஏ0%சதவீதம் உழவு மாடுகள் பொங்கல் ல்லாத மாட்டுப்பொங்கல் வருத்தமாக இருந்தாலும் வரையரையற்ற உழைப்பில் இருந்து விடுதலைகிடைத்ததில் மகிழ்ச்சி நாட்டு பசுக்கள் னமே கிராமத்திலும் காணாமல் போனது நிழற் வீட்டில்  படமாக சில ன்றைய தலைமுறை பார்க்க காட்சி பொருளாக உள்ளது  ன்றைய தொகைக்கு பால் விநியோகம் செய்ய மக்கள் வெளிநாடு கலப்பின பசுக்ககளே கிராமத்தில் ள்ளது. வனிக மயமானா காலத்தில் உ கிராமத்திலும் நாட்டு மாடு வளர்ப்பு  சாத்தியமில்லாதது , கடந்த தலைமுறையை நம் காப்பாற்றிய நாட்டு பசுக்கள் னத்தை அரசாங்கம் தான் காப்பகம் வைத்து காப்பற்ற வேண்டும் வளர்ச்சி சந்தோஷம் கொடுத்தாலும் கடந்த காலாத்தாரோடு பாதி வாழ்க்கைகக்கு பேரிட்டு கொஞ்சிய நாட்டு மேல் கழித்த IITLD ல்லாத பொங்கல்  பசுக்களும் காளைமாடுகளும் வெற்றிடமாகவே உள்ளது  ல்லாததை நினைத்து ஏங்குவது மனிதனுக்கு வாழ்நாள் சாபம் அன்புடன் ரா கிருபாகரன் - ShareChat