ShareChat
click to see wallet page
search
#மார்ச் 14 #மார்ச் 14 டிரண்டிங் நியுஸ் #சிங்கப்பூர் #சிங்கப்பூர்
மார்ச் 14 - TAMIL SAAGAA சகலமும் சாகாவில் சிங்கப்பூர் மீது ” திடீர் ” விசாரணை அறிவித்துள்ள அமெரிக்கா ! என்ன நடக்கிறது ? அமெரிக்கா அரசாங்கம் உலகளவில் ஒரு பெரிய விசாரணையைத் தொடங்கியுள்ளது . அதாவது , உலக நாடுகள் பலவும் தேவையை விட அதிகமாகப் பொருட்களை உற்பத்தி செய்து ( Excess Capacity ) , அதை அமெரிக்காவில் குவித்துத் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக சொல்லி , சிங்கப்பூர் , இந்தியா உட்பட 16 நாடுகள் மீது விசாரணை நடத்த தொடங்கியுள்ளது . இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகம் , 2024 - ல் சிங்கப்பூர் எங்களிடம் | வியாபாரம் செய்து 27 பில்லியன் டாலர் லாபம் ( Trade Surplus ) சம்பாதித்துள்ளது ” என்கிறது . ஆனால் , சிங்கப்பூர் வர்த்தக அமைச்சகம் ( MTI ) இதை அடியோடு மறுத்து நேற்று ( மார்ச் .13 ) ஆதாரத்துடன் ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது . அமெரிக்காவின் சொந்த அரசுத் தரவுகளின்படியே பார்த்தால் , உண்மையில் சிங்கப்பூருக்கு லாபம் கிடைக்கவில்லை , மாறாக 27 பில்லியன் டாலர் நஷ்டம்தான் ( Trade Deficit ) ஏற்பட்டுள்ளது . அதாவது , நாம் அமெரிக்காவிற்கு விற்றதை விட , அவர்களிடம் இருந்து வாங்கியதுதான் அதிகம் . அமெரிக்கா லாபத்தில் இருக்கும்போது , சிங்கப்பூர் லாபம் சம்பாதிப்பதாகச் சொல்வது தவறு என்று சிங்கப்பூர் 14 MARCH 2026 சுட்டிக்காட்டியுள்ளது . tamilseithi360.com f 0 0 7 - ShareChat