உன்னை நினைத்து
உனக்காகவே
கவிதை எழுத தொடங்கினேன்...
எழுதிய பின்பு தான்
புரிந்தது...
நான் எழுதியது
கவிதை அல்ல...
கவிதை தான்
என்னை எழுத வைத்ததென்று...!
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு