ShareChat
click to see wallet page
search
muruganedits #வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - செவிடனாய் இரு என்று யார் என்ன நினைப்பார்கள் யோசித்து யோசித்தே பாதி ஆயுள் கரைகிறது! muruganedits புறம் பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு. வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! உன் பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே தொல்லையில்லா சொர்க்கம்! செவிடனாய் இரு என்று யார் என்ன நினைப்பார்கள் யோசித்து யோசித்தே பாதி ஆயுள் கரைகிறது! muruganedits புறம் பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு. வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! உன் பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே தொல்லையில்லா சொர்க்கம்! - ShareChat