#🙏கா லை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம்
சிறுபயனிற் படியாத தகவோர் எம்மைச்-
சேர்க்க அடைக்கலங்கொண்ட திருமால் தானே
மறுபிறவி அறுத்து அழியா வானில் வைக்கும்
மனமே! நீ மகிழாதே இருப்பதென் கொல்?
உறுவது உனக்குரைக்கேன் இங்கு இருக்குங்காலம்
ஒரு பிழையும் புகுதாத உணர்த்தி வேண்டிப்
பெருவதெலாம் இங்கே நாம் பெற்றுவாழப்
பேரடிமையால் ஏதென்று இகழேல் நீயே
ஸ்வாமி தேசிகன்


