ShareChat
click to see wallet page
search
#திருக் குறள்
திருக் குறள் - Chelliah Ramasamy Cheranmahadevi Group திருக்குறள் பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 152 பொறை நன்றாகலான் ஒறுத்தற்கு இயன்ற தாம் காலத்தும் பிறர் செய்த தீவினையைப் பொறுக்க அதனைஉட்கொ ள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப் பொறையினும் நன்று. Chelliah Ramasamy Cheranmahadevi Group திருக்குறள் பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 152 பொறை நன்றாகலான் ஒறுத்தற்கு இயன்ற தாம் காலத்தும் பிறர் செய்த தீவினையைப் பொறுக்க அதனைஉட்கொ ள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப் பொறையினும் நன்று. - ShareChat