ShareChat
click to see wallet page
search
வறுமை கவிதை 🖤 கைவசம் பணம் இல்லையென்றால் உலகமே நம்மை மறந்துவிடும்… கனவுகள் பெரியதாய் இருந்தாலும் வாய்ப்புகள் கதவை மூடிவிடும்… பசியோடு தூங்கும் இரவுகள் எண்ணிக்கையே தெரியாமல் போகும்… சிரிக்கணும் என்ற ஆசை இருந்தாலும் கண்ணீர்தான் முதலில் வரும்… வறுமை என்பது குற்றமில்லை… ஆனா அதைத் தாங்குவது தான் பெரிய போராட்டம்… ஒருநாள் நிச்சயம் வரும்… இன்றைய கஷ்டம் நாளைய வெற்றியாக மாறும்… ✨ #💘Love Quotes & Videos