ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🌻🌻காலை வணக்கம்🌻🌻
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லுஞ்சீாக் கோவிந்தா உன்றன் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு ஆடை மூடநெய் பெய்து வமிவார முடிங்கை கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ணடாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 7 அதுபடிச் சுவையென அமுதென அறித அரிதென எளிதென அமரரும் அறியார்; இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளூம் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொள்ளும் ஆறு? கேட்போம்; அது எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லுஞ்சீாக் கோவிந்தா உன்றன் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு ஆடை மூடநெய் பெய்து வமிவார முடிங்கை கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ணடாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 7 அதுபடிச் சுவையென அமுதென அறித அரிதென எளிதென அமரரும் அறியார்; இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளூம் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொள்ளும் ஆறு? கேட்போம்; அது எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் - ShareChat