கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி மேற்கு மாவட்டம் - அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பிரேம் ஆனந்த் , திரு. ஆறுமுக செல்வன் ஆகியோர் திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. இரா. ஆவுடையப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #🧑 தி.மு.க

