ShareChat
click to see wallet page
search
பாராளுமன்றத்தில் நம்மைப் போன்ற சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று ராகவ் என்ற அரசியல் கட்சியை சார்ந்த இவர் நமக்காக குரல் எழுப்பியுள்ளார். 1.போன் மற்றும் நெட்லைன் ரீசார்ஜ் திட்டங்கள் 2.வாக்குப் பதிவில் கைரேகை முறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் 3.ஜிஎஸ்டி வரி பணம் தொடர்பாக பேசியுள்ளார்.இதை தவிர பல மக்கள் சார்ந்த பிரச்சனைக்காகவும் நமக்காக பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இவருக்கு நன்றி நன்றி நன்றி. #அரசியல் தலைவர்