ShareChat
click to see wallet page
search
#சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் - பூரண சந்திர கிரகணம் ! 03-03~2026 அன்று செவ்வாய்க்கிழமை , பௌர்ணமி திதி, சுக்கில பூரம் பட்சம் நட்சத்திரம் சிம்மராசி கடகலக்னத்தில்பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது  பிற்பகல் 03.20 கிரகண காலம் ஆரம்பக் கிரகண மத்தியமம் மாலை 05.04 கிரகண முடிவு இரவு 07.54. பரணி, பூராடம்  இந்த மகம் பூரம் நட்சத்திரங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்களும் கட்டாயமாக சாந்தி பரிகாரம்) செய்து கொள்ள வேண்டும் அன்று காலை ரபிறகு மணிக்குப்ப எதுவும் சாப்பிடக்கூடாது   09.00 பிறகு கிரகணம் விட்ட குளித்தபின் சாப்பிடலாம் விசேஷ குறிப்பு வயோதிகர்கள், நிரந்தர  நோயுற்றோர், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குவிதிவிலக்குஉண்டு  சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தோஷ நட்சத்திரர்கள் மட்டுமல்லாது , ஏனைய- கீழ்க்காணும் சந்திர மற்றோ கிரகண ரும் ஸ்துதியை ஒன்பது அல்லது 18 முறைகள்  சொன்னால், சகலவிததோஷங்களிலிருந்தும்  விடுபடுவர் . இந்த்ரோ அநலோ யமோ ரி க்ஷோ வருணோ வாயு ரேவச குபரே ஈசோக்நந்து  இந்து உபராக உத்தவ்யதாம் மம றீறீ" இந்தச் சந்திர கிரகணத்தினால்,  வரும் மாதங்களில் காடு மலைகளில் முக்கியமாக வடக்கு திக்கில்நல்லமழைபொழிவுஇருக்கும் இடங்களில் நில அதிர்வுகளும் இருக்கும் ! 060 அதுமட்டுமல்லாது , செல்வந்தர்களுக்கு தொழில் மற்றும் பங்குச் சந்தையில் Louor = இழப்பும் எற்படும்ராஜியபரிபாலனம் செய்யும் அரசாங்கத்தினால், பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களும் செயல்படுத்தப்படும் அதனால் மக்கள் இன்புறுவர் பூரண சந்திர கிரகணம் ! 03-03~2026 அன்று செவ்வாய்க்கிழமை , பௌர்ணமி திதி, சுக்கில பூரம் பட்சம் நட்சத்திரம் சிம்மராசி கடகலக்னத்தில்பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது  பிற்பகல் 03.20 கிரகண காலம் ஆரம்பக் கிரகண மத்தியமம் மாலை 05.04 கிரகண முடிவு இரவு 07.54. பரணி, பூராடம்  இந்த மகம் பூரம் நட்சத்திரங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்களும் கட்டாயமாக சாந்தி பரிகாரம்) செய்து கொள்ள வேண்டும் அன்று காலை ரபிறகு மணிக்குப்ப எதுவும் சாப்பிடக்கூடாது   09.00 பிறகு கிரகணம் விட்ட குளித்தபின் சாப்பிடலாம் விசேஷ குறிப்பு வயோதிகர்கள், நிரந்தர  நோயுற்றோர், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குவிதிவிலக்குஉண்டு  சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தோஷ நட்சத்திரர்கள் மட்டுமல்லாது , ஏனைய- கீழ்க்காணும் சந்திர மற்றோ கிரகண ரும் ஸ்துதியை ஒன்பது அல்லது 18 முறைகள்  சொன்னால், சகலவிததோஷங்களிலிருந்தும்  விடுபடுவர் . இந்த்ரோ அநலோ யமோ ரி க்ஷோ வருணோ வாயு ரேவச குபரே ஈசோக்நந்து  இந்து உபராக உத்தவ்யதாம் மம றீறீ" இந்தச் சந்திர கிரகணத்தினால்,  வரும் மாதங்களில் காடு மலைகளில் முக்கியமாக வடக்கு திக்கில்நல்லமழைபொழிவுஇருக்கும் இடங்களில் நில அதிர்வுகளும் இருக்கும் ! 060 அதுமட்டுமல்லாது , செல்வந்தர்களுக்கு தொழில் மற்றும் பங்குச் சந்தையில் Louor = இழப்பும் எற்படும்ராஜியபரிபாலனம் செய்யும் அரசாங்கத்தினால், பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களும் செயல்படுத்தப்படும் அதனால் மக்கள் இன்புறுவர் - ShareChat