ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - மனிதர்களும் அப்படித்தான் இசைக்கத் தெரியாதவன் கையில் சிக்கிக் கொண்டதால் . அபஸ்வரம் என்று பழி சுமக்கிறது அந்த வீணை! 2 மீட்டத் தெரிந்த ஒருவர்  மடி மீது வைத்திருந்தால் அது தேவகானம் இசைத்திருக்கும்! மனிதர்களும் அப்படித்தான் . அவர்கள் கெட்டவர்கள் அல்ல; அவர்களைக் கையாளத் தெரிந்த  நேர்த்தியான கலைஞர்கள் தான் இங்கு குறைவு! ம் அசுரத் தனமாய் வாசித்தால் நரம்பு அறுந்து தான் போகும் . அன்பாய் மீட்டிப் பார்  . கல் நெஞ்சுக்குள்ளும் கவிதை சுரக்கும்! யாருமில்லை . 6T6urm] தீயவர்கள் திருத்தத் தெரிந்த தீர்க்கதரிசிகள் தான் இங்கு இல்லை! மனிதர்களும் அப்படித்தான் இசைக்கத் தெரியாதவன் கையில் சிக்கிக் கொண்டதால் . அபஸ்வரம் என்று பழி சுமக்கிறது அந்த வீணை! 2 மீட்டத் தெரிந்த ஒருவர்  மடி மீது வைத்திருந்தால் அது தேவகானம் இசைத்திருக்கும்! மனிதர்களும் அப்படித்தான் . அவர்கள் கெட்டவர்கள் அல்ல; அவர்களைக் கையாளத் தெரிந்த  நேர்த்தியான கலைஞர்கள் தான் இங்கு குறைவு! ம் அசுரத் தனமாய் வாசித்தால் நரம்பு அறுந்து தான் போகும் . அன்பாய் மீட்டிப் பார்  . கல் நெஞ்சுக்குள்ளும் கவிதை சுரக்கும்! யாருமில்லை . 6T6urm] தீயவர்கள் திருத்தத் தெரிந்த தீர்க்கதரிசிகள் தான் இங்கு இல்லை! - ShareChat