ShareChat
click to see wallet page
search
விஜய் செய்த படுகொலைகள் 👇 1. முதல் மாநாட்டில் 8 பேர் உடல் சிதறி இறந்தார்கள் , 2. இரண்டாவது மாநாட்டில் 5 பேர் உடல் சிதறி இறந்தார்கள் , 3. கரூரில் 41 பேர் உடல் நசுங்கி நெஞ்சில் மிதிபட்டு இறந்தார்கள்  , 4. ஒரு தற்குறி விஜய் நல்லவன்னு நினைச்சு தற்கொலை பண்ணினு செத்தான் . மொத்தம் 55 உயிரை காவு வாங்கி இருக்கான் இந்த நல்லவன் . இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்கவில்லை . பதிவை முழுவதும் படிக்கவும் 👇 இன்னும் ஒரு வார்டு தேர்தல் கூட சந்திக்காமல் 55 உயிரை வாங்கிய ஒரே தலைவன் உலகத்தில் இவன் மட்டும் தான் இதில் பெரிய பிரச்சனை வந்தததால அந்த 41 குடும்பத்திற்கு மட்டும் பிச்சை காசு 20 லட்சம் கொடுத்தான் , மீதி 14 பேருக்கு 50 பைசா தரல. காரணம் அது பிரச்சினை ஆகலை . கமெண்ட்ல அனில்களின் கேள்வி 👇 1. கேள்வி : எல்லோரும் திமுக ஆட்சில கள்ளக்குறிச்சில 60 பேர் செத்தாங்க , கரூர்ல செத்தது மட்டும் ஏன் கேட்கரனு . கள்ளக்குறிச்சில சாராயம் குடிச்சு செத்ததுக்கும் , கரூர்ல 12 மணிக்கு வரேன் சொன்னதை நம்பி காலையில 9 மணிக்கே சோறு தண்ணி இல்லாம போய் 10 மணி நேரம் மண்டை பொலக்கிற வெயில்ல இருந்து ராத்திரி 7 மணிக்கு ஏசி கேரவன்ல வந்து மாஸ் காட்ட அவ்வளவு நேரம் காக்க வச்சு கொன்றதுக்கும் வித்தியாசம் தெரியலயா , போலீஸ் அரைகிலோ மீட்டர் முன்பே விஜய்கிட்ட சொன்னாங்க அங்க ரொம்ப கூட்டம் இருக்கு , இங்க இருந்தே வெளியே தலை காட்டி கை காட்டுங்க இங்க இருக்கிற கூட்டம் போயிடும்னு . ஆனால் மாஸ் காட்டும் தலைவன் மொத்த கூட்டத்தையும் ஒரே இடத்தில் இருந்தால் தான் எல்லா கட்சியும் நம்மளை பார்த்து பயப்படுவாங்கனு மாஸ் காட்ட போலீஸ் சொன்ன மாதிரி வெளியே வராம ஒரே இடத்தில எல்லோரையும் கூட்டிட்டான் . இறந்தவர்கள் எதனால் இறந்தாங்க ? உடம்பில நீர் சத்து இல்ல , எல்லோராலையும் மிதிபட்டு இறந்தாங்க . அப்போ 10 மணி நேரம் சோறு தண்ணி இல்லாம காக்க வச்சு கொன்றது யார் ? திமுகவா ? இந்த தே பையன் . அடுத்த கேள்வி கேட்கிறாங்க கள்ளக்குறிச்சி பத்தி . நான் கேட்கிறேன் அதே கள்ளக்குறிச்சி போய் சாராயம் குடிச்சு பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க முடிந்த விஜய் ஏன் கரூர் போய் பார்க்கல இன்றுவரை ? 41 பேருக்கும் போஸ்ட்மாட்டம் ஒரே நாளில் பன்னாங்களே அதை ஏன் பண்ணீங்கனு ஏன் போராட்டம் பண்ணல ? விஜயையும் தவெக நிர்வாகியை ஏன் இதுவரை கைது பண்ணல திமுக ? ஏன்னா விஜய் திமுகவின் பினாமி . திமுகவின் அத்திருப்தி ஓட்டுகள் அதிமுக , பிஜேபிக்கு கூட்டணிக்கு போக கூடாது என்று திமுகவால் அரசியலில் இறக்கபட்டுள்ளான் , திமுகவை மட்டும் எதிர்த்து பேச காரணம் சந்தேகம் வர கூடாது என்பதால் . 2026ல் ஓட்டை கலைத்து திமுகவை ஜெயிக்க வைக்க 2000 கோடி வாங்கினான் . இவர் தான் ஒரு படத்திற்கு 250 கோடி வாங்குற உச்ச நடிகர் ஆச்சே அதில 41 குடும்பத்திற்கு 41 கோடி கொடுக்கதான ? பணம் என்னங்க பணம் எல்லாம் பார்த்தாச்சு நான் மக்களுக்கு சேவை செய்ய தான் அரசியல்க்கு வரேன்னு சொன்ன வாய் தான ஆளுக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டிய தான ? உன்னால செத்தவங்களுக்கே ஒன்னும் புடுங்கி கிழிக்கல இதுல வேற மக்களுக்கு புடுங்கி கிழிக்க போற . 2. கேள்வி : போலீஸ் பாதுகாப்பு சரியா கொடுக்கவில்லை அதனால் 41 பேர் இறந்தார்கள் . கேட்ட இடமும் கொடுக்கல பதில் : தவெக 2 இடம் கேட்டார்கள் அந்த இடத்தை விட கொடுத்த இடம் 2 மடங்கு பெரியது . போலீஸ் பாதுகாப்பு கேட்டது 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசாங்கம் 20 பேருக்கு ஒரு போலீஸ் என்ற வீதத்தில் 500 பேரை அனுப்பினார்கள் . ஆனால் விஜய் தன் மாஸ் காட்ட 25 ஆயிரம் பேரை அந்த இடத்தில் கூட்டினான் . அப்புறம் எப்படி அந்த இடம் தாங்கும் . என் கேள்வி 👇 கீர்த்திசுரேஸ் கல்யாணத்துக்கு போக முடியுது , திரிஷாவை கூட்டினு கோவா போக முடியுது , ஈரோடு போக முடியுது , பாண்டிசேரி போக முடியுது , ஆடியோ லான்ச்க்கு மலேசியா போக முடியுது ஏன் தன்னால் இறந்த 41 பேரை பார்க்க கரூர் போக முடியல ? இதில் இன்னொரு பெரிய ஆபத்து என்னனா கிட்டத்தட்ட லட்சகணக்கான இளைஞர்களின் வாழ்க்கை இவனால் பாதிக்கப்படுகிறது . சமூக வலைத்தளங்களில் இவனை பற்றி உண்மை யார் பேசினாலும் அவர்களின் அம்மா , அக்கா , தங்கச்சி , பொண்டாட்டி எல்லோரையும் அசிங்க அசிங்கமா திட்ட பயிற்சி கொடுத்து இருக்கான் . அவர்களை மிராட்டவும் பணமும் பயிற்சியும் கொடுத்து இருக்கான் . இவனை சாதாரணமாக எண்ண கூடாது , இவனை ஒழிக்க வேண்டும் . . . இவனை விட திமுக அதிமுக ஆயிரம் மடங்கு மேல் , காலேஜ் ஒரு வருஷம் கூட போக துப்பு இல்லாத தற்தளை , பொண்டாட்டிக்கு உண்மையா இருக்காத பொறுக்கி , ரசிகர்கள ரவுடியாக்கி ரசிகர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் தீயசக்தி ... இப்போ 55 உயிரை எடுத்த எமன் . இவனுக்கு என்ன தகுதி இருக்கு ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட . இதில் வேற முதலமைச்சர் பதவி வேணுமா 😡😡 . செருப்பை தூக்கி தலையில தான் வைக்க வேண்டும் . . சினிமாவில் பிராடு , நிஜ வாழ்க்கையில் பிராடு , சமூக வலைத்தளங்களில் பிராடு , அரசியலில் பிராடு .   ஸ்கூல் பசங்கள 2 வருசமா கூட்டினு போய் பரிசு கொடுக்கிற மாதிரி ஒரு நாடகம் போட்டு அந்த பசங்கள தன்னை முதலமைச்சர்னு பேச வைத்தது எவ்வளவு கேவலம் . என்னவோ 30 வருசமா சேவை செய்த மாதிரி . எவ்வளவு பிராடு . இன்னும் இருக்கு . . . இவன் வேஷம் cbi மூலம் கலையபடும் . இவனுக்கு சப்போட்டர்ட் பண்ற நடிகர் , நடிகை படத்தை யாரும் பார்க்க போவாதீர்கள் . . படித்த உடன் சேர் பண்ணுங்க . எல்லோரிடமும் சேரட்டும் . இறந்த 55 குடும்பமும் இவனை பற்றி தெரிந்து கொள்ளட்டும் . இறந்த 55 உயிர்க்கு நீதி கிடைக்கட்டும் .. இப்படிக்கு உங்களில் ஒருவன் 🙏🏻 #💥 ஒரே நாளில் கீழிறங்கிய தங்கம் விலை! #🌸 எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ✨ #❤️HBD விஜய் சேதுபதி😎 #😯ஜனநாயகன் – அதிரடி உத்தரவு 🎬 #⚠️ கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
💥 ஒரே நாளில் கீழிறங்கிய தங்கம் விலை! - 55 ےگ& ஏதிதடு பதிவை முழுவதும் படிக்கவும் பணநாமுகன் 55 ےگ& ஏதிதடு பதிவை முழுவதும் படிக்கவும் பணநாமுகன் - ShareChat