ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - சிறிய விதை பெரிய விருட்சம் கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்   விருதாவாயிராதென்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக. (1 கொரிந்தியர் 15:58) எடவர்ட் கிம்பல் என்ற சாதாரண ஞாயிறு பள்ளி ஆசிரியர் ஒரு செருப்புக் கடையில் வேலை மூடி என்ற வாலிபனுக்குத் செய்துகொண்டிருந்த டிஎல்  தயக்கத்துடனே சுவிசேஷம் சொன்னார் அந்தச் சிறிய விதை மூடியின் வாழ்க்கையை மாற்றியது மூடி மூலமாக வில்பர் சாப்மன் ஆண்டவரை என்ற ஒரு அறிந்தார் அவர் மூலம் பில்லி சண்டே பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆண்டவரிடம் வழிநடத்தப்பட்டார் அவர் மூலம் மொர்தெகாய் ஹாம் அந்த ஆன்மீகத் தீ வளர்ந்து இறுதியில் என பில்லி கிரஹாம் என்ற மாபெரும் சுவிசேஷகர் உருவாகக் காரணமானது. இன்று உலகம் பில்லி கிரஹாமின் ஊழியத்தை வியந்து பார்க்கிறது. ஆனால் இலட்சக்கணக்கான ஆத்துமாக்களின் அறுவடைக்கு வித்திட்டவர், யாருக்கும் தெரியாமல் தேவனால் அன்று பயன்படுத்தப்பட்ட அந்த எளிய ஞாயிறுபள்ளி ஆசிரியர் எடவர்ட் கிம்பல் தான். தேவனால் பயன்படுத்தப்பட புகழ்பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கிம்பலைப் போல அறியப்படாத ஒருவரின் சிறிய கீழ்ப்படிதல், தேவன் கையில் மாபெரும் சரித்திரமாக மாறும் நீங்கள் விதைக்கும் விதை சிறியதாக இருக்கலாம்,  ஆனால் தேவன் அதைக் கொண்டு தேசத்தையே அசைக்க வல்லவர் அடுத்த பில்லி கிரஹாமை உருவாக்கும் இருக்கலாம் 'எட்வர்ட் கிம்பல் நீங்களாகக் கூட எனவே, உங்கள் ஊழியத்தை ஒருபோதும்  எண்ணாதீர்கள் ! அற்பமாக கஎவசனமப் சிறிய விதை பெரிய விருட்சம் கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்   விருதாவாயிராதென்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக. (1 கொரிந்தியர் 15:58) எடவர்ட் கிம்பல் என்ற சாதாரண ஞாயிறு பள்ளி ஆசிரியர் ஒரு செருப்புக் கடையில் வேலை மூடி என்ற வாலிபனுக்குத் செய்துகொண்டிருந்த டிஎல்  தயக்கத்துடனே சுவிசேஷம் சொன்னார் அந்தச் சிறிய விதை மூடியின் வாழ்க்கையை மாற்றியது மூடி மூலமாக வில்பர் சாப்மன் ஆண்டவரை என்ற ஒரு அறிந்தார் அவர் மூலம் பில்லி சண்டே பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆண்டவரிடம் வழிநடத்தப்பட்டார் அவர் மூலம் மொர்தெகாய் ஹாம் அந்த ஆன்மீகத் தீ வளர்ந்து இறுதியில் என பில்லி கிரஹாம் என்ற மாபெரும் சுவிசேஷகர் உருவாகக் காரணமானது. இன்று உலகம் பில்லி கிரஹாமின் ஊழியத்தை வியந்து பார்க்கிறது. ஆனால் இலட்சக்கணக்கான ஆத்துமாக்களின் அறுவடைக்கு வித்திட்டவர், யாருக்கும் தெரியாமல் தேவனால் அன்று பயன்படுத்தப்பட்ட அந்த எளிய ஞாயிறுபள்ளி ஆசிரியர் எடவர்ட் கிம்பல் தான். தேவனால் பயன்படுத்தப்பட புகழ்பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கிம்பலைப் போல அறியப்படாத ஒருவரின் சிறிய கீழ்ப்படிதல், தேவன் கையில் மாபெரும் சரித்திரமாக மாறும் நீங்கள் விதைக்கும் விதை சிறியதாக இருக்கலாம்,  ஆனால் தேவன் அதைக் கொண்டு தேசத்தையே அசைக்க வல்லவர் அடுத்த பில்லி கிரஹாமை உருவாக்கும் இருக்கலாம் 'எட்வர்ட் கிம்பல் நீங்களாகக் கூட எனவே, உங்கள் ஊழியத்தை ஒருபோதும்  எண்ணாதீர்கள் ! அற்பமாக கஎவசனமப் - ShareChat