ShareChat
click to see wallet page
search
#📢பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🥳
📢பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🥳 - VILLUPURAM JUNCTION] விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கடந்த 15- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் 2-ம் நாள் நிகழ்வான விழா மயானக்கொள்ளை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர் 5-ம் கொண்டு சாமி திருவிழாவான நாள் நாளைவவியாழக்கிழமை) மாலை தீமிதி விழா நடக்கிறது  VILLUPURAM JUNCTION] விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கடந்த 15- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் 2-ம் நாள் நிகழ்வான விழா மயானக்கொள்ளை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர் 5-ம் கொண்டு சாமி திருவிழாவான நாள் நாளைவவியாழக்கிழமை) மாலை தீமிதி விழா நடக்கிறது - ShareChat