ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - ரோமர் 5 8 4 6 9 ల1 9 ' ஆண்டுகொண்டிருக்க, மரணம் கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே. 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு உண்டானதுபோல, ஏதுவான தீர்ப்பு ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான ண்டாயிற்று. தீர்ப்பு உ 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும் மீறுதல் பெருகும்படிக்கு 20 நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று ஆதலால் பாவம் மரணத்துக்கு 21 ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ரோமர் 5 8 4 6 9 ల1 9 ' ஆண்டுகொண்டிருக்க, மரணம் கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே. 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு உண்டானதுபோல, ஏதுவான தீர்ப்பு ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான ண்டாயிற்று. தீர்ப்பு உ 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும் மீறுதல் பெருகும்படிக்கு 20 நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று ஆதலால் பாவம் மரணத்துக்கு 21 ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. - ShareChat