சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 "தோழி" பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


