. "சன்ஃப்ளவர் தியரி" ன்னு ஒரு excellent ட்டான விஷயம் உண்டு.! சூர்யகாந்தி பூக்கள் எப்போவுமே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கி தான் முகத்தை வச்சிருக்குமாம்.!! காலை சூரிய உதயத்தில ஆரம்பிச்சு மாலை நேரம் சூர்யாஸ்தமனம் வரைக்கும் எல்லா பூக்களும் சேர்ந்தா போல சூரியனை மட்டும் தான் பார்க்குமாம்..!! அப்ப இருள் வந்த பிறகு என்ன பண்ணும்னு ஒரு கேள்வி வரும்ல..?! இருள்ல எல்லா பூக்களும் ஒன்னு மற்றொன்னோட முகம் பார்த்த மாதிரி நிக்க ஆரம்பிச்சுடும்..! அதாவது புற வெளியில் இல்லாத ஒளியை தனக்குள்ளயும், தன்னை சார்ந்தவங்க கிட்டயும் இருந்து எடுத்துக்கிட்டு எப்போவும் போல மகிழ்ச்சியோட அழகா இருக்குமாம்..!! "சந்தோஷம் குடுக்காத எதுனாலும் தள்ளுன்னு" சொன்னதோட இன்னோரு fantastic perspective இது..!அந்த மாதிரி நமக்கான சந்தோஷத்தையும் வெளிச்சத்தையும் குடுக்கற விஷயங்களையும் மனுஷங்களையும் மட்டும்தான் தேர்ந்தெடுக்கணும் அவங்கள மட்டும் தான் பக்கத்துல சேர்த்து வச்சுக்கணும்..!!😇❣️🌻 . . #மகிழ்விப்பதுஎதுவோஅதுவேஒளி #💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #👌அருமையான ஸ்டேட்டஸ் #✍️கவிதை📜
26 shares

More like this